Wednesday, June 25, 2008

வேண்டுகோள்

இந்த வலைப்பூ பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின்முக்கிய பாடல்களும்,கலியுகக் கடவுளாம் முருகனைத் துதிக்கும் பாடல்களின் தொகுப்பும் வலையேற்றப்பட்டுள்ளன.பார்வையாளர்களின் மேலான விமர்சனங்களையும்,எண்ணங்களையும் வேண்டுகிறோம்.இந்த வலைப்பூ பற்றி நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
என்றென்றும் அன்புடன்
எம் எஸ் சேர்வராயர்

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

அருள்நெறிச்சபை,திருச்சி 17

91 431 2772666 ,91 94433 99666

mscherweroyar@gmail.com

2 comments:

நட்சத்திரம் said...

உங்களது நற்பணி தொடர வாழ்த்துக்கள். பல அரிய பொக்கிஷம் போன்ற பாடல்கள் இந்த இணைய தளத்தித்ல் இருக்கின்றன.

இந்தத்தளத்திற்கு கருத்துக்களும், விமர்சனங்களும் வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் உங்களது நற்பணியைத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

T.Sivakumar said...

I simply endorse what Natshathiram has said on 28.7.11. Your blog contains very rare, precious works of Srimath Pamban Swwamigal. my suggestion to you is it would be nice & better for people like me if you provide audio in mp3 of the works and the texts delineated (sorkalai padham pirithu)for easy reading. I could not copy or print these works. would you pls.help me? T.Sivakumar/30.8.13