Thursday, July 31, 2008

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய வேண்டுகோள்


வேலிறைவனையே நாடும் மனம் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய உள்ளக்களி


இறையருள் பெற்று இன்பம் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய உலக வாழ்வு



இகபர சுகமும்,பேரின்பமும் பெறலாம்.

திருவுருமலைக்கோமகன் -Thiruvurumalaikkomagan

                        திருவுருமலைக்கோமகன் -Thiruvurumalaikkomagan 























125 பாடல்கள் ஓதிய பயனையும்,ஞானமும்,முத்தியும் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சரண விண்ணப்பம்

சரணம் அடைந்து,சாந்தி பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சமாதான சங்கீதம்

சஞ்சலம் நீங்கி சமாதானம் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பெருவேண்டுகோள்

இறைவனை மறவாத மனமும்,மாண்பும் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய நெஞ்சப்பத்து

நெஞ்ச உறுதியும், நினைத்ததைச் சாதிக்கும் திறமும் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மனது

மனது அடங்கி மகிழ்ச்சிப் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய குந்துக்கால்


மந்தர, தந்த்ர,பில்லி,சூன்ய, ஏவல் துன்பம் நீங்கி இன்பம் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கருணாகரவேலன்


உலகத் துன்பம் நீங்கி இன்பம் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அமிர்தமதி


மீண்டும் பிறவாப் பேறு பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அயிலரசு

திகைப்பு நீங்கி திருவருள் அடையப் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய நவரத்னமீக்கூற்று


















பொருளும்,புகழும்,போதமும் பெறலாம்.








ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய சுப்ரமணியபுஜங்கம் ( தமிழ் )





























ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை உருகிப் பாடிய புஜங்கம் தமிழில்