Tuesday, September 30, 2008

குமாரஸ்தவம் KUMAARASTHAVAM

குமாரஸ்தவம் ஒலி வடிவாக பதியப்பட்டுள்ளது.    KUMAARASTHAVAM

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன்


இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மகாராஜாவுக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்லக்கூடிய பாடலாக நம் சுவாமிகளால் இயற்றி அருளப்பட்ட காலைத்துதி. ( ஒலி வடிவு )

பக்தியும் ஞானமும்


ஆறெழுத்துண்மை என்ற பாடலில் சரவணபவ மந்திரம் சத்தியமானது என்று சுவாமிகளால் உறுதிசெய்யப்பட்டது. (ஒலி வடிவு )

Monday, September 29, 2008

முருகனைத் துதிக்கும் முக்கிய பாடல்கள் மற்றும் மந்திரங்கள் - Important Murugan Songs & Manthraas

           முருகனைத் துதிக்கும் முக்கிய பாடல்கள் மற்றும் மந்திரங்கள்

                                                 Important Murugan Songs & Manthraas

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்களின் அட்டவணை SREEMATH PAMBAN SWAMI'S VERSES INDEX

                ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்களின் அட்டவணை
                                    SREEMATH PAMBAN SWAMI'S VERSES INDEX




இன்னும் பல பாடல்கள் மெருகேற்றி பதிவேற்றப்படும்.


ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம் RAAMESHWARAM

                                                              ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய 
                                                               திருவிராமேச்சுரம் 
                                                                                     RAAMESHWARAM





                அகப்பகையும், புறப்பகையும் நீங்கி பித்ருக்கள் சாபமும் விலகும்.




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவருணை


திருவருளும், குருவருளும் நிறைவாகப்பெற ஏற்றது.
Sreemath Pamban Swami's Thiruvarunai

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருமலை


எதிர்வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே தெரிந்து நல்ல மாற்றங்களைப் பெறலாம்.
Sreemath Pamban Swami's Thirumalai

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருக்குன்றுதோறாடல்





மன சஞ்சலம்,மனவெறுப்பு தீரப் பெறலாம்.



Sreemath Pamban Swami's Thiruk Kundruthoraadal


Thiruk Kumarakkottam - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருக்குமரக்கோட்டம்


உள்ளத்தில் அமைதியும்,ஆனந்தமும்,எதிர்பாராத நல்ல மாற்றங்களும் ஏற்படும்.

Sreemath Pamban Swami's Thiruk Kumarakkottam

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருக்கைலாசமலை





சிவபார்வதியுடன் பாலமுருகனை தரிசித்த பலனும்,உற்ற நோய் விலகவும் பெறலாம்.


Sreemath Pamban Swami's Thirukkailasamalai

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருச்செந்தில்




இகபர சௌபாக்கியம் முழுதும் பெற உன்னத வழி கிடைக்கப் பெறலாம்.

Sreemath Pamban Swami's Thiruch Senthil

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகானந்தசிவம்




இல்லத்தில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, ஆனந்தம் பெருகப் பெறலாம்.

Sreemath Pamban Swami's Shanmugananthsivam

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஞானவாக்கியம்












மகா தேஜோ மண்டலத்தார் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாமிகளின் ஞானவாக்கியங்கள்.
Sreemath Pamban Swami's Gnanavaakkiyam











ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தெய்வ வணக்கம்


இறைவனை தண்டனிட்டு வழிபட சிறந்த நயமிகு பாடல்.
Sreemath Pamban Swami's Deiva vanakkam

Saturday, August 30, 2008

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தவத்தின் சிறப்பு மற்றும் தாந்த்ரீக தவம் பற்றிய நிகழ்வு




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தவத்தின் சிறப்பு மற்றும் தாந்த்ரீக தவம்
பற்றிய நிகழ்வு

Sreemath Pamban Swami's "Thavaththin Sirappu"

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருப்பழநித் திருவிளையாடல் 4


காவடி எடுத்த பயனும்,கடவுள் காட்சியும் பெறலாம்.

Sreemath Pamban Swami's Thirupazhani Thiruvilaiyaadal