Saturday, August 30, 2008

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தவத்தின் சிறப்பு மற்றும் தாந்த்ரீக தவம் பற்றிய நிகழ்வு




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் தவத்தின் சிறப்பு மற்றும் தாந்த்ரீக தவம்
பற்றிய நிகழ்வு

Sreemath Pamban Swami's "Thavaththin Sirappu"

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருப்பழநித் திருவிளையாடல் 4


காவடி எடுத்த பயனும்,கடவுள் காட்சியும் பெறலாம்.

Sreemath Pamban Swami's Thirupazhani Thiruvilaiyaadal

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருக்கைலாயத் திருவிளையாடல்

உடல் வன்மையும், கல்வியறிவும் பெறலாம்.
Sreemath Pamban Swami's Thirukailayath thiruvilaiyaadal

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருப்பா ( பராபரம் )

பரமனுடன் ஐக்கியமாகும் நிஷ்டை கைகூடும்.
Sreemath Pamban Swami's Thiruppa

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தகராலய ரகசியம்

குருவருளும், திருவருளும் பெற்று ,தியான யோகம் பெறலாம்.

Sreemath Pamban Swami's Thagaraalayaragasiyam

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சஷ்டி வகுப்பு








பகை நீங்கி பேரின்பம் பெறலாம்.

Sreemath Pamban Swami's Sasti Vaguppu






ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சரவணப் பொய்கைத் திருவிளையாடல் 1

பாலாரிஷ்ட தோஷம் நீங்கும். பரமன் அருள் பெறலாம்.

Sreemath Pamban Swami's Saravanapoigaith thiruvilaiyaadal

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பிழை பொறுக்க முறையீடு

தெரிந்தும்,தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ள இறைவனை மன்றாடும் பாடல்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பரதேவதை


இறை நடனம் இதயத்தில் காணலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய நவவீரர் நவரத்தின கலிவிருத்தம் -NAVAVEERAR NAVARATHTHINA KALIVIRUTHTHAM

குன்றாத சிறப்பு,தெய்வீக வாழ்வு, தெள்ளிய அறிவு, சிறுமை நீங்கி பெருமை,ஞானநிலை,துன்பம் களைந்து அனைத்து வளங்களும் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய முதல்வன் புராண முடிப்பு

கந்தபுராணம் பாராயணம் செய்த பயன் பெறலாம். கந்த சஷ்டி விரத காலத்தில் பாராயணம் செய்ய ஏற்றது.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கந்தசாமி


இறவாப்பேறும் இன்பமும் பெற்று,நடுக்கம் நீங்கி மனவுறுதிப் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய காசியாத்திரை

சிவத்தை உணர்ந்து சிவத்தைப் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கந்தவேள் வேட்கை

பக்தியும், ஞானமும் முக்தியும் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய கடவுட் சங்க வுணர்ச்சி



துன்பம் நீங்கி தொண்டரொடு கூடப் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தேவலோகத் திருவிளையாடல் 6


பரமனை அபிஷேகிக்கும்போது பாடிப் பயன் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தேவலோகத் திருவிளையாடல் 5


பரமனை அபிஷேகிக்கும் போது பாடிப் பயன் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தெய்வம்

தெய்வ நிச்சயம் பேணி இறப்பு நீங்கப் பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அவிரரும்பொன்

அரும்பொன்னும்,அருளும் அடைக்கலமும் பெறலாம்.

ATTATA VIKKIRAGA LEELAIஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அட்டாட்ட விக்கிரக லீலை

சிவபெருமானின் அறுபத்துநான்கு மூர்த்தங்களையும் அறுமுக சிவனோடு
ஒப்பிட்டுப் பாடப் பெற்றப் பாடல். மயக்கம் நீங்கி மகிழ்ச்சி பெறவும்,இறைவனை
நம் இருதயத்தில் எழுந்தருளச் செய்யும் பேருதவி புரியும்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய அனவரத பாராயண அஷ்டகம்

எந்நேரமும் ,எப்பொழுதும் பாராயணம் செய்ய உகந்தது. சச்சிதானந்த வாழ்வு பெறலாம்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஆதரிப்பாரெவர்

இறைவனை இளக வைக்கும் பாடல்,சுற்றம் சூழல் கைவிட்ட நிலையில்
உருகிப் பாடினால் பலன் நிச்சயம்.