Friday, June 6, 2008

ஸ்ரீ குமார நாமாவளி

குமார நாம மகிமையை உணரக் கூடிய மந்திரம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய துக்கரகிதப் பிரார்த்தனை



துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும்,ஆனந்தம் பெறவும் கூடிய பிரார்த்தனை.
Sreemath Pamban Swami's Dhukka Rahitha pirarththanai

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய ஆறெழுத்துண்மை



ஆறெழுத்து உச்சரித்து ஆனந்தமும்,சாந்தியும் பெறலாம்
Sreemath Pamban Swami's Aarezhuththunmai

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருச்சீரலைவாய்



தியான யோகமும் திருவருள் ஞானமும் பெறலாம்
Sreemath Pamban Swami's Thiruchseeralaivaai

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தௌத்தியம்



திருவருள் சாரப்பெற்று மனது அடங்கி மகிழ்ச்சி பெறலாம்
Sreemath Pamban Swami's Dhauththiyam

Wednesday, June 4, 2008

PARIBOOJANA PANJAMIRTHA VANNAM - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் PARUPOOJANA PANCHAAMIRTHA VANNAM



                                        PARUPOOJANA PANCHAAMIRTHA VANNAM








        இறைவனை அபிஷேகித்த பயனும் ஞானமும் முக்தியும் பெறலாம்



























ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்

அகப்பகையும் ,புறப்பகையும் நீங்கி,அறுமுகப் பரமனை தரிசிக்கலாம்
PAGAI KADIDHAL
By Sreemath Pamban Swamigal


( By chanting this manthra, you can clear the antagonism and negative elements )

Monday, June 2, 2008

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய போற்றி விண்ணப்பம்



இதனை மனமுருக பாடுவோருக்கு குறை சஞ்சலம் நீங்கி மனது அடங்கி மகிழ்ச்சி பெறலாம்.
Sreemath Pamban Swami's Potri Vinnappam

நலம் தரும் பாராயணங்கள்



தினமும் பாராயணம் செய்யக்கூடிய மிக முக்கியமான மந்திரக் கோர்வை.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை



தங்க ஆனந்தக் களிப்பை உள்ளன்போடு பாராயணம் செய்வோர் இல்லத்தில் பொன் வரவு அதிகமாகுதல்,செல்வ யோகங்கள் பெருகுதல் பலிதமாகின்றன.
வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும்.
Sreemath Pamban Swami's Thanga aanandha kalippu & Verkuzhavi verkkai