Thursday, June 3, 2021

குருபூஜை 31.05.2021

 பேரன்புடையீர்!

31.05.2021 அன்று நடைபெற்ற பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் குகசாயுச்சிய மஹா சமாதி அடைந்த குருபூஜை.பாம்பன் சுவாமிகளின் அடியொட்டியிருக்கும் அனைத்துத் தலங்களிலும் நடைபெற்றது.

தற்போதைய சூழ்நிலையில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள முடியாதபடி காலம் அமைந்து விட்டது. ஆகவே, 31.05.2021 காலை 07.15 மணிக்கு சுவாமிகள் மஹா சமாதி நேரம் ஆதலால், அன்பர்கள்  கீழ்க்கண்டவாறு அவரவர் வீட்டில் அனைத்து குடும்ப அங்கத்தினருடன் குருபூஜையை அனுஷ்டிக்கும்படி கேட்டுக் கொண்டதால் அவரவர் வீட்டில் குருபூஜை அனுஷ்டிக்கப்பட்டது.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அகண்ட பேரொளியாம் நமது சுவாமிகள் தனது அருளை, கருணையை அனைவரின் இல்லத்திலும் பரப்பி எல்லோருக்கும் நல்ல எதிர்காலமும், சுப நிகழ்வுகளும், எல்லா வளங்களும் பெற்றேக

பூஜையை கடைபிடிக்கப்பட்டது.

அவர் பாதம் பணிவோம்.

எம் எஸ் சேர்வராயர்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

அருள் நெறிச் சபை

--------------------------------------------------------------------------------------------------------------

எனது இல்லத்தில் சுவாமிகளின் குருபூஜை நிகழ்வுகளில் சுவாமிகளுக்கு அலங்கார, ஆராதனைகள்.31.05.2021












இரண்டாம் நாள் 01.06.2021









1 comment:

Guru Santhana Bharathi said...

திருச்சிற்றம்பலம்!