tag:blogger.com,1999:blog-3713399154332526819.post1566315968521007774..comments2024-01-06T20:34:53.811+05:30Comments on CHAARVI - பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் -SREEMATH PAMBAN SWAMIGAL: ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருக்கோவில் SREEMATH PAMBAN SWAMI TEMPLEஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் Sreemath Pamban Swamigal -- chaarvihttp://www.blogger.com/profile/14197030155924087479noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3713399154332526819.post-35396213007242750572012-03-12T10:56:28.978+05:302012-03-12T10:56:28.978+05:30மதிப்பிற்குரிய சேர்வராயர் அவர்களுக்கு,
தங்களின் வல...மதிப்பிற்குரிய சேர்வராயர் அவர்களுக்கு,<br />தங்களின் வலைப்பூவை கண்டேன்,<br /> தங்களின் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். வணக்கங்களுடன் <br /> BALASUBRAMANIAN<br />P.S.<br />MAIL ME PAMBAN SWAMIGAL TEMPLE ADDRESS IN TIRUVANMIYUR<br />MY MAIL ID : balus47@gmail.combalumeenahttps://www.blogger.com/profile/15896791523452608927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3713399154332526819.post-6735568142103430382011-04-29T21:14:29.706+05:302011-04-29T21:14:29.706+05:30சந்நிதியின் புகைப்படம் அருமையாய் அமைந்திருக்கிறது,...சந்நிதியின் புகைப்படம் அருமையாய் அமைந்திருக்கிறது,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3713399154332526819.post-90556041790382787612010-08-05T10:16:47.662+05:302010-08-05T10:16:47.662+05:30மதிப்பிற்குரிய சேர்வராயர் அவர்களுக்கு,
தங்களின் வல...மதிப்பிற்குரிய சேர்வராயர் அவர்களுக்கு,<br />தங்களின் வலைப்பூவை கண்டேன், கந்தர் சஷ்டி கவசத்தை இணையத்தில் தேடியபோது உங்கள் வலைப்பூவை பார்க்க முடிந்தது, பாம்பன் சுவாமிகளின் பல அறிய பாடல்களை வலைப்பூவில் இணைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, சென்னையில் திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகளின் கோயிலை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டி இருக்கிறது சந்நிதியின் புகைப்படம் அருமையாய் அமைந்திருக்கிறது, இந்த கோயிலை எனக்கு ஒரு புத்தகம் மூலமாய் தான் தெரிய நேர்ந்தது, வேற்குழவி வேட்கை பற்றி எழுதி இந்த கோயிலை பற்றியும் எழுதி இருந்தார்கள், தங்களின் வலை பூவில் வேற்குழவி வேட்கை இடம் பெறவில்லை, அவற்றையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களின் பணி சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். வணக்கங்களுடன் இந்து.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.com